378
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உயர் மின்னழுத்த கம்பத்தில் பழுதுநீக்கிக் கொண்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேட்டூர் தாலுகா வனவாசி மூலக்காடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை...

1600
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கட்டடத்தில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த பட்டதாரி இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பி.காம் பட்டதாரியான காளிப்பட்டியை சேர்ந்த கார்த்திக் படித்து முடித்துவிட்...

1299
திருப்பூர் மாவட்டம் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கியதில் எலும்புகள் முறிந்து, செவித்திறன் 90 சதவீதம் பாதிக்கப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி ஜோஸ்லின் ஜெனியா தனது சிகிச்சைக்...

4903
திருப்பதி அருகே புதுமனை புகுவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர். ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கனுகுமாரிபள்ளி கிராமத்தில் சுப்பாரெட்டி என்பவரின் புத...

6461
திருநின்றவூர் அருகே மொட்டைமாடியில் கொடிக்கம்பியில் துணி காயவைக்கும்போது, மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். பள்ளக்கழனி பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்த சத்தியாவின் மனைவி மேகலா. கொடிக்கம்பம், மின்ச...

2784
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த விவசாயி உயிரிழந்தார். தெற்கு வீதியைச் சேர்ந்த மணி, ஏரிக்கரையில் உள்ள தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொ...

2645
விருதுநகர் அருகே, தோட்டத்திலுள்ள விவசாயக்கிணற்றில் குளிக்கச்சென்ற இருவர், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநரான சீனிவாசன் என்பவர், தனது நண்பர் முனியசாமியுடன் ...



BIG STORY